Sunday, August 2, 2009

ஐ.தே.கட்சியின் முக்கிய புள்ளி ஒன்று கட்சி தாவியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 26 வருடகால செயற்பாட்டாளரும், முன்னாள் தென் மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவரும், அக்கட்சியின் மாத்தறை அமைப்பாளருமான ஜெஸ்ரின் கலப்பதி இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தாவியுள்ளார். தனது கட்சிப் பதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்கவிடம் பாரமளித்து கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள ஜெஸ்ரின், எதிர்வரும் தேர்தலில் தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment