Tuesday, August 25, 2009

கொள்ளையில் ஈடுபட்ட விமானப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கைது.

அனுராதபுரம் பிரதேசத்தில் வங்கி ஒன்றிற்கு பெருந்தொகைப் பணத்தை எடுத்துச் சென்ற நபர் ஒருவரை இடைமறித்து ஆயுதமுனையில் பணத்தை கொள்ளையடிக்க முற்றப்பட இருவர் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டள்ளனர். இவர்களில் ஒருவர் முன்னாள் பொலிஸ் அதிகாரி எனவும் மற்றயவர் விமானப்படைச் சிப்பாய் எனவும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, மகசின்கள் 2, தோட்டாக்கள் 30 என்பன மீட்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com