Wednesday, August 5, 2009

மடு தேவாலயத் திருவிழா நாளை ஆரம்பமாகின்றது.

மடு தேவாலய திருவிழா நாளை ஆரம்பமாக உள்ளது. கடந்த காலங்களில் இருந்த யுத்த சூழ்நிலையில் தேவாலயத்தின் திருவிழாவில் பல ஆண்டுகள் மக்கள் கலந்து கொள்ளாத நிலையில் இவ்வருடம் லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அங்கு செல்வர் என எதிர்பார்க்கபடுகின்றது.

No comments:

Post a Comment