மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா அவரது மனைவி மற்றும் 39 பேரது கொலையின் சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான சண்முகநாதன் சுதாகரன் மற்றும் அனைவருக்கும் எதிரான வழக்கை உயர் நீதிமன்றில் காலதாமதம் இன்றி பதிவு செய்யுமாறு அனுராதபுர மஜிஸ்ரேட் றுசிரா வெலிவத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
உமர் ஹப்தாப், சுல்தான் மொஹிதீன், ஆப்தீன் முசாதீக், சுல்தான் முகமட் ஜலீல் உட்பட மேலும் சிலர் இக்கொலையின் சந்தேச நபர்களாக தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment