Sunday, August 23, 2009

நான்கு தற்கொலை அங்கிகள் மீட்பு.

வவுனியா நெலுக்குளம் மயாணவாசலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டுள்ளது. ஓவ்வொன்றும் 11 கிலோ எடைகொண்ட மேற்படி அங்கிகளை வைத்திருந்த புலிகள் இவற்றை எறிந்து விட்டு இயல்பு வாழ்கைக்கு திரும்பும் பொருட்டு இவ்வாறு செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment