Saturday, August 1, 2009

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. - ஜனாதிபதி

மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனப்பத்திரங்களை வழங்கும் விழா நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் இடம்பெற்றது. அங்கு கருத்துதெரிவித்த ஜனாதிபதி நாட்டிலுள்ள சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஆகையால் ஆசிரியர்களும் பாடசாலைகளில் கையடக்க தெலைபேசி பாவிப்பதை தடைசெய்வது தொடர்பாக கல்வியமைச்சுடன் கலந்தாலோசித்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்குள் கையடக்க தெலைபேசிபாவிப்பதற்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment