Sunday, August 2, 2009

இந்தியாவுடன் இணைந்து தென்னாபிரிக்கா செயற்படும் - இப்ராகிம்

இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவுடன் இணைந்து தென்னாபிரிக்கா செயற்படும் என தென்னாபிரிக்கா அரசு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு உதவி வெளிநாட்டு அமைச்சர் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை ஜனாதிபதி சிறந்த அரசியல் தீர்வை முன்வைப்பது தொடர்பாக அவருக்கு ஆலோசனைகளை தென்னாபிரிக்கா அரசு கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment