Tuesday, August 4, 2009
தென் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண சபை கடந்த நள்இரவுடன் கலைக்கப்பட்டுள்ளதாக அச்சபையின் ஆளுநர் திருமதி. குமாரி பாலசூரிய தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தாமானி அறிவித்தல் இன்று வெளியாகும் என நம்பப்படுகின்றது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment