Saturday, August 15, 2009

புலிகளின் தலைவிதியே மாவோயிஸ்டுக்களுக்கும் என்கின்றார் நேபாளம் பிரதமர்.

கத்மண்டுவில் இடம்பெற்ற ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது தேசிய அமர்வில் பேசிய பிரதமர், மாவோயிஸ்டுக்களை வன்முறைகள் அற்ற அரசியல் நீரோட்டத்தில் இணையுமாறு தான் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்காக அவர்களிடம் இருந்த எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்கப்பெறாதபோது அவர்களுக்கு இலங்கையில் புலிகளியக்கத்திற்கு நேர்ந்த கதியே நேரும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment