Tuesday, August 11, 2009

முன்னாள் குழந்தைப் புலிகள் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதுகின்றனர்.

இன்று ஆரம்பமாகியிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு முன்னாள் குழந்தைப் புலிகள் 166 பேர் தோன்றியுள்ளனர். வவுனியா பரீட்சை நிலையம் ஒன்றில் இவர்கள் பரீட்சைக்கு தோன்றியுள்ளனர். இவர்களைத் தவிர இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 1187 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோன்றியதாக கல்வித்திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com