Monday, August 10, 2009

கேபி மலேசியாவில் கைதுசெய்யப்பட்டார் என்பதை உறுதிசெய்ய மறுக்கும் மலேசிய பிரதமர்.

புலிகளின் புதிய தலைவர் என அறிவிக்கப்பட்டுள்ள கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் மலேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், கேபி மலேசியாவில் வைத்து கைதானதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என மலேசிய பிரதமர் நஜீப் றசாக் தெரிவித்துள்ளார்.

பாங்கொக்கில் வைத்து கேபி கைதானதாக வெளியாகியிருந்த செய்தியை மறுத்தலித்த தாய்லாந்து பிரதமர், அவர் கோலாலம்பூரில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment