Monday, August 24, 2009

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளோரின் பெயர்ப்பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பப்படுகின்றது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படால் உள்ளோரது பெயர்ப்பட்டியல் இவ்வார இறுதிக்குள் ஜனாதிபதியின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. மரண தண்டைனை நிறைவேற்றும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி இறுதி முடிவை அறிவிப்பார் என அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment