Thursday, August 6, 2009

ஐ.ம.சு.மு குற்றவியல் பதிவுகள் உள்ள எவரையும் தமது வேட்பாளர்களாக நிறுத்தாதாம்.

எதிர்வரும் தென்மாகாண சபைத் தேர்தலில் நீதிமன்றினால் குற்றவாளிகள் எனக் கண்டுபிடிக்கப்பட்ட, குற்றவியல் பதிவுகள் உள்ள எவரையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது வேட்பாளர்களாக நிறுத்தமாட்டாது என அறிவித்துள்ளது. பத்திரிகையாளர் மாநாடொன்றில் பேசிய அமைச்சர் சுசில பிறேம ஜெயந்த, நபர்களின் பிரபல்யத்தை நிராகரித்து இம் முடிவு கட்சியினால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment