Tuesday, August 25, 2009

சப்பரகமுவ மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைக் ரியுசன் வகுப்புகள் தடைசெய்யப்படுகின்றது.

ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் போயா தினங்களில் சப்பரகமுவ மாவட்டத்தில் இடம்பெறுகின்ற பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்வதற்கான சட்டமுலம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்டவரைவு வரையப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ முதலமைச்சர் ஜனக்க பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment