02-08-09 பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவரும் யாழ் மாநகரசபைக்கான முதன்மை வேட்பாளருமான வீ. ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியின் பொது செயலாரும், யாழ் மாநகரசபைக்கான ஈபிஆர்எல்எப்பின் தலைமை வேட்பாளருமான திருநாவுக்கரசு சிறிதரன், ரி.பி.சி.பணிப்பாளர் வீரய்யா இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம். 00 44 208 930 5313
No comments:
Post a Comment