Thursday, August 6, 2009

புளொட்டுக்கு ஆதரவாக சுயேட்சைக் குழு3 தேர்தலில் இருந்து வாபஸ்

வவுனியா உள்ளுராட்சி மன்றத்திற்கான 11 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு நாளை மறுதினம் 08.08.2009ம் திகதி இடம்பெற உள்ள தேர்தலில் புளொட் அமைப்பினரை ஆதரிக்கும் முகமாக சுயேட்சைக் குழு3 தேர்தலில் இருந்து வாபஸ் பெறுவதாக, அக்குழுவின் தலைவர் எஸ். இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

24,626 வாக்காளர்களைக் கொண்ட உள்ளுராட்சி சபையின் 11 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக 6 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் களம் இறங்கியுள்ளன.

No comments:

Post a Comment