Saturday, August 15, 2009

இலங்கை அரசுக்கு சீன வங்கி ரூ.1,750 கோடி திட்டங்களுக்கு உதவி !

இலங்கையின் தெற்கு கடற்கரையோரம் உள்ள மிகப்பெரிய துறைமுகமான ஹம்பாதோட்ட அருகில் மிகப்பெரிய எண்ணை சேமிப்பு கிடங்கை அமைப்பதற்காகவும்இ கொழும்பு நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள கட்டுநாயக சர்வதேச விமான நிலையம் வரை நெடுஞ்சாலை கட்டுவதற்காகவும் சீனாவின் எக்சிம் வங்கியுடன் இலங்கை அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்காகவும் ஆயிரத்து 750 கோடி ரூபாயை சீன வங்கி இலங்கை அரசுக்கு நிதியுதவியாக வழங்கும்.

No comments:

Post a Comment