Sunday, July 26, 2009

பேருவல பிரதேசத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரு முஸ்லிம் மதக்குழுக்களுக்கிடையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மோதலின் பின்னணியில் உருவாகியுள்ள பதட்ட நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமுகமாக பேருவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பிதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

மஹாகொட, பேருவல-மரதான, மற்றும் ஹெட்டிமுல்லைப் பிரதேசங்களிலேயே அவ்வாறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment