Thursday, July 16, 2009

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜ. நா பணியாளர்கள் தொடர்பாக பான் கீ மூன் ஜனாதிபதி யுடன் பேசினார்.

எகிப்தில் இடம்பெற்ற அணிசேரா மகாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் ஜக்கிய நாடுகள் பொதுசெயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் இடம்பெயாந்த மக்களை விரைவாக மீளகுடியமர்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள உள்ளுர் ஜக்கிய நாடுகள் பணியாளர்கள் தொடர்பாக ஜக்கிய நாடுகள் பொதுசெயலாளர் பான் கீ மூன் ஜனாதிபதியிடம் கேள்விகளை எழுப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment