Wednesday, July 29, 2009

மட்டு-திருமலை ரயில் சேவை ஆரம்பம்

மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் இடையிலான 'ரயில்பஸ்' போக்குவரத்து சேவையினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் விழா இன்று மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் போக்குவரத்து டலஸ் அலகபெரும மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு இச்சேவை பிற்பகல் 4.30 ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்ததுடன் இச்சேவையை விரைவில் மட்டக்களப்பிலிருந்து கல்ஓயாவிற்கும் கல்ஓயாவிலிருந்து திருகோணமலைக்கும் விஸ்தரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment