Monday, July 27, 2009

பாடசாலைகளில் கையடக்க தொலைபேசி விடயம் கடுமையாக்கப்படும். கல்வி அமைச்சர்.

பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பாவிப்பது தடை தொடர்பான
சட்டம் மிகவும் கடுமையாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி தடைச்சட்டம் கடுமையாக நடைமுறைப் படுத்தாமை பல துரதிஸ்டவசமான நிகழ்வுகளுக்கு வித்திட்டுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

பாடசாலையில் கையடக்க தொலைபேச பாவித்து அகப்பட்டுக்கொண்ட மாணவி ஒருத்தி தனது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment