Monday, July 27, 2009
Subscribe to:
Post Comments
(
Atom
)
இலங்கை விமானப் படையினரால் நிர்வகிக்கப்படும் உள்ளநாட்டு விமான சேவையின் முதலாவது விமானப் பயணம் 15 பயணிகளுடன் ரத்மலான விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.00 மணிக்கு பலாலி புறப்பட்டது. இவ்விமானம் ஒரு மணித்தியாலயங்களில் பலாலி விமானப்படைத்தளத்தில் தரை இறங்கியதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment