Saturday, July 18, 2009

புலிகளின் பிளவும் புதிதாக உருவாகும் இணையத்தளங்களும்.

புலிகளின் பிளவை தொடர்ந்து புலிகளின் பிரச்சார ஊடகங்கள் பிளவு பட்டு நிற்பதுடன் இத்தனை காலமும் புலி எதிர்ப்பாளர்களையும் புலிகளுடன் ஒத்துப்போகாத அரசியல்வாதிகளையும் தகாத வார்த்தைப் பிரயோகங்களால் திட்டித்தீர்த்துவந்த இணையங்கள் தற்போது தமது சேவையை நிறுத்தி கொண்டுள்ளதுடன் பதிலாக புதியபெயரில் இணையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நெருப்பு.ஓர்க் எனும் இணையம் தமது சேவையை நிறுத்திக் கொண்டுள்ளதுடன் அதன் ஆசிரியர் தமிழ்நீயூஸ்வெப்.கொம் எனும் இணையத்தை ஆரம்பித்து புலிகளின் வண்டவாளங்கள் வெளிக் கொண்டுவரப்படுகின்றன.

இவ்விணையத்தின் ஆசிரியர் பன்னெடுங்காலமாக புலிகளின் தீவிர ஆதரவாளராகவும் புலிகளின் பிரச்சாரங்களுக்கான முன்னணிச் செயற்பாட்டாளராவும் இனம்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Neruppu.org offline


Tamilnewsweb.com online

No comments:

Post a Comment