Sunday, July 12, 2009

புதிய கடற்படைத் தளபதி.

எதிர்வரும் 15ம் திகதி முதல் இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக றியர் அட்மிரல் திசரா சமறசிங்க பதிவியேற்கவுள்ளார். இவர் கிழக்கு மாகாண கடற்படைத்தளபதியாக செயற்பட்டு பின்னர் கடற்படையின் பிரதான அதிகாரியாக செயற்பட்டவர் ஆவர். தனது பதவியை கைவிடும் அட்மிரல் வசந்த கன்னாரகொட தேசிய பாதுகாப்பிற்கான ஜனாதிபதி ஆலோசகராக செயற்படுவார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment