Tuesday, July 7, 2009

அனைத்து தமிழ் கட்சிகளும் ஜனாதிபதியுடன் இணைய வேண்டுமாம்.


உரிமைகளை வெல்வதாயின் அனைத்து தமிழ் கட்சிகளும் ஐனாதிபதியுடன் இணைந்து அவரது கையை பலப்படுத்த வேண்டும் என அவசர கால நீடிப்பு பிரேரணை விவாதத்தின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பா.உ முரளிதரன் இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அவரகாலச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவாகின. த. தே.கூ எதிராக வாக்களித்ததுடன் ஐ.தே.க பகிஸ்கரிப்புச் செய்தது.

No comments:

Post a Comment