Friday, July 31, 2009

சட்டவிரோத ஆட்கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்ட தங்கப்பதக்க வீரருக்கு இருவருட சிறைத் தண்டனை.

தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ள எச்.டி வருண ரங்க குமார விமலவன்ச எனப்படுபவருக்கு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இருவருட சிறைத்தண்னையுடன் கூடிய 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 2 லட்சம் ரூபா அபராதமும் விதித்துள்ளது.

No comments:

Post a Comment