Monday, July 6, 2009

முல்லைத்தீவு நகர் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடணம்- முல்லை தீவு அரசாங்க அதிபர்

புல்மேட்டையில் சகனகம நிவாரண கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை முல்லை தீவு அரசாங்க அதிபர் நேரில் சென்றுபார்வையிட்டு அவர்களில் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டுடார். அங்கு அவர் கருத்த தெரிவிக்கையில் முல்லை தீவு நகர் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளதால் இடம்பெயர்ந்த முல்லை தீவு மக்கள் அனைவரும் மாங்குளம் பகுதிக்கே அழைத்துசெல்ல திட்டமிட்டிருப்பதாகவும் முல்லை தீவு அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment