Thursday, July 23, 2009

புலி மாஸ்டர்களான தயா, ஜோர்ச் தொடர்ந்தும் தடுத்துவைப்பு

முன்னால் விடுதலை புலிகள் இயக்க ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர், மற்றும் அவ்வியக்கத்தின் மொழிபெயர்பாளர் ஜோர்ச் மாஸ்டர் அகியோர் மீதான விசானைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக குற்றப்புலானய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததையடுத்து அவ்விருவரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment