Thursday, July 2, 2009

ஐ.நா தமது ஊழியர்கள் சார்பாக வக்கீல் ஒருவரை நியமித்துள்ளது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.நா ஊழியர்கள் இருவரது விடயங்களைக் கையாள்வதற்காக வக்கீல் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகத்திற்கான போச்சாளர் நியூ யோர்க்கில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவ்விரு ஊழியர்களும் புலிகளுக்கு பல வழிகளிலும் உதவிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பத் தரப்பு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment