Sunday, July 5, 2009

இணைத்தளச் செய்திகளை நிராகரிக்க வேண்டும். துண்டுப்பிரசுரம்.

லண்டன் நகரில் உள்ள வல்வெட்டித்துறைச் சமூகத்தைச் சேர்ந்தோரின் பலசரக்கு கடைகளில், இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம் என துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது. அத்துண்டுப் பிரசுரத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் என்பது தொடரும் எனவும் இவ்விடயத்தில் புலிகளின் இணையத்தளங்கள் எனக்கூறிக்கொள்பவை தவறான கருக்துக்களை மக்களிடம் திணிக்க முற்படுவதாகவும் அவற்றை நம்பவேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment