Friday, July 31, 2009

இராணுவத்தில் இருந்து ஓடிய அனைவரும் நீக்கப்படுகின்றனர்.

இராணுவத்தில் இருந்து தப்பியோடி கடந்த 31 மே மாதம் 2009 ம் திகதி வரை சேவைக்கு திரும்பியிராத அனைவரும் இராணுவச் சேவையில் இருந்து உத்தியோக பூர்வமாக நீக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் எதிர்வரும் 24ம் திகதி ஆகஸ்ட் மாதம் முதல் 14ம் திகதி செப்ரம்பர் மாதம் வரை நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்ச்சிநிரல் ஒன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment