Thursday, July 23, 2009

நாமல் ராஜபக்ச இடைத்தங்கல் முகாம்களில் தாக்கப்படவில்லை. ஊடக அமைச்சர்.

ஜனாதிபதியின் புதல்வன் நாமல் ராஜபக்ச வவுனியா இடைத்தங்கல் முகாமிற்கு சென்றிருந்தபோது மக்களால் தாக்கப்பட்டிருந்தார் என ஊடகங்களில் வெளியான செய்தியை இலங்கை அரசு மறுத்திருக்கின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அங்கு பிரசுரிக்கப்பட்டிருந்த புகைப்படம் இணையத்தளம் ஒன்றில் முன்னர் பிரசுரிக்கப்பட்டிருந்த பாடமாகும் என தெரிவித்துள்ளதுடன், அப்புகைப்படத்தில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment