வவுனியா நகரசபை தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் தொடர்பான கலந்துரையாடல் 11-07-09 சனிக்கிழமை மாலை 3மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் வவுனியா நகரசபைக்கான தலைமை வேட்பாளரும் வவுனியா நகரசபையின் முன்னால் முதல்வருமான லிங்கநாதன்
ரி.பி.சி.பணிப்பாளர் வீரய்யா இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் 00 44 208 930 5313
No comments:
Post a Comment