Monday, July 27, 2009

நோர்வே புலிப் பொறுப்பாளர் முகிலன் தப்பியோட்டம்.

புலிகளின் நோர்வேப் பொறுப்பாளர் முகிலன் நோர்வேயில் இருந்து தப்பியோடியுள்ளதாக தெரியவருகின்றது. இவர் நோர்வே பொலிஸாரினால் தான் அவதானிக்கப்படுவதாக உணர்ந்தே அங்கிருந்து தலைமறைவாகி சுவிடன் நாட்டின் கோத்தபேர்க் பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. இவரது மனைவி பிள்ளைகள் வன்னியில் கடந்த மே மாதம் 18 ம் திகதி வெளியேறி இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment