Saturday, July 25, 2009

பேருவல பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு தீமூட்டப்பட்டுள்ளது. இருவர் பலி.

பேருவல பிரதேச்தில் உள்ள இரு முஸ்லிம் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவத்தின் போது பள்ளிவாசல் ஒன்று தீமூட்டப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

மோதலுக்கான காரணம் சரியாக வெளிவரவில்லை. முழுமையான விபரங்கள் சற்று நேரத்தில் வெளியிடப்படும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com