Wednesday, July 15, 2009

மரணதண்டனை இலங்கையில் நிறைவேற்றப்படுமா?

அண்மையில் நீதி அமைச்சராக நியமனம் பெற்ற மிலிந்த மொறகொட அவர்கள் இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நாடாத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 200 பேர் சிறைகளில் உள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment