Wednesday, July 29, 2009

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை.

பாதாள உலகைச் சேந்தவர் எனக் நேற்று மாளிகாவத்தைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர் இன்று பேலியகொடப் பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் மேற்கொண்டபோது அவர் பேலியகொட பிரதேசத்தில் ஆயுதங்களை ஒழித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவ் ஆயுதங்களை மீட்பதற்காக பொலிஸார் அவரை அங்கு அழைத்துச் சென்றபோது அவர் அங்கு மறைத்து வைத்திருந்த கிரனேட் ஒன்றை பொலிஸார் மீது வீச முற்பட்ட போது அவரை சுட்டுக்கொன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment