Thursday, July 30, 2009

கைகள் பின்னால் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட இருவரது உடல்கள் மீட்பு.

நுகெகொட தெல்கந்த பிரதேசத்தில் கைகள் பின்னால் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருந்த இருவரது உடலங்கள் இன்று காலை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாதாள உலக குழுக்குளைச் சேர்ந்தவர்களாக இருக்காலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment