Friday, July 3, 2009

பிரபாகரன் இருக்கின்றார். போராட்டம் தொடரும். துண்டுபிரசுரம்:

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார். விடுதலைப் போராட்டம் தொடரும் என இடைத்தங்கல் முகாம்களில் கையினால் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. இடைத்தங்கல் முகாம்களில் மக்களோடு மக்களாக தங்கியுள்ள புலிகள் இச்செயலை செய்துள்ளதாக தெரிவிக்கும் படையினர் சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்துள்ளனர்.

நேற்று இத்துண்டுப் பிரசுரங்கள் வினியோக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தபோது தப்பிச் செல்ல முற்பட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment