சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் அரசியல் தீர்வு விடயம் சம்பந்தமான தமது இறுதி முடிவை ஒரு மாதகாலத்தினுள் முன்வைக்கவுள்ளதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, சர்வகட்சி குழுவினரால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகளில் 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லும் ஒவ்வொரு விடயங்களும் மக்களின் ஆணையை பெறும்பொருட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது அரசாங்கம் மக்களின் தீர்வுக்கு தலைவணங்கும் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment