Thursday, July 9, 2009

புலிகளின் வான் தாக்குதலுக்குள்ளான இறைவரித் திணைக்களத்தின் திருத்த வேலைக்கு ரூ. 104 கோடி தேவை.

புலிகளின் வான்தாக்குதலுக்கு உள்ளான சித்தம்பலம் கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள இறைவரித் திணைக்களத்தின் கட்டிடத்தை திருத்தியமைப்பதற்கு ரூ 10,40,12,70,000 தேவைப்படுவதாக அமைச்சர் டினேஸ் குணவர்த்தன பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment