Thursday, June 11, 2009

இலங்கையில் கரையோரக்காவல் திணைக்களம்:

கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு இலங்கை அரசினால் கரையோரக்காவல் திணைக்களம் நிறுவப்படவிருக்கின்றது. இத்திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment