இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் உல்லாச பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. வுருகின்ற உல்லாச பிரயாணிகளில் 73 சதவிகிதமானோர் ஒய்வு எடுக்கும் நோக்கிலேயே இங்குவருகின்றனர் என தெரிவித்துள்ள அமைச்சகம், இவ்விடயத்தை கருத்தில் கொண்டு உல்லாசதுறையின் தரத்தை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை நடைமுறைப் படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment