Monday, June 29, 2009

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை.

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டிபொல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் கொலைக்கான காரணம் இதுவரை தெளிவில்லை என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment