Wednesday, June 3, 2009

இலங்கையின் நிலவரம் தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜக்கிய நாடுகள் சபையில்; விவாதம்.

ஜக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள் இலங்கையின் நிலவரம் தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான் கீ மூனுடன் உத்தியோக பூர்வமற்ற கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக துருக்கியின் தூதுவர் வகி இல்கின் தெரிவித்துள்ளார்

அதேநேரம் இலங்கை தொடர்பாக ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இடம்பெற்ற 11ம் விசேட கூட்டம் அவசியமற்றது என்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இது ஏமாற்றமளிப்பதாகவும் இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment