Wednesday, June 24, 2009

மனித தலையில் சூப்பு தயாரித்த பெண்

சீனாவில் உள்ள கிச் சுபான் பகுதியை சேர்ந்த பெண் லின்சாங்யூ. இவருடைய 25 வயது மகள் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். மனித தலையை சூப்பு வைத்து கொடுத்தால் மனநிலை சரியாகி விடும் என்று கருதினார்.

எனவே இவர் தனது கண வருடன் சேர்ந்து ரோட்டில் குடி போதையுடன் மயங்கி கிடந்த ஒருவர் தலையை துண்டித்து எடுத்து சென்றார்.

அதில் சூப்பு தயாரித்து மகளுக்கு கொடுத்தனர். இது தொடர்பாக லின்சாங்யூவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 1 1

No comments:

Post a Comment