Friday, June 19, 2009

ஜனாதிபதியை கொல்ல சதித் திட்டம் தீட்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய மூவர் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். 15,16 வயதுடைய இருவரை ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் கைது செய்த புலனாய்வுப் பிரிவினர், அவர்கள் இருவரும் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மூன்றாம் நபரை வாழைச்சேனப் பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment