Thursday, June 25, 2009

ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு.

சுங்க இலாகாவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர். பாக்கிஸ்தான் நாட்டிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கொள்கலன் ஒன்றிலிருந்தே மேற்படி போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்படடுள்ளது.

கொள்கலனில் கொண்டுவரப்பட்ட 1900 மூட்டைகளில் காணப்பட்ட 240 உருளைக்கிழங்குகளைத் தோண்டி அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ ஹெரோய்ன் மீட்கப்பட்டள்ளது.

No comments:

Post a Comment