Monday, June 1, 2009

கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் இரு இராணுவத் தலமையகங்கள்.

புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ள கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களில் அபிவிருத்தி , மற்றும் தேசிய பாதுகப்புத் திட்டங்களை கவனிக்கும் பொருட்டு வன்னி இராணுவத் தலைமையகத்திற்கு மேலதிகமாக இரு இராணுவத் தலைமையகங்கள் நிறுவப்பட்டுள்ளது. ஓமந்தையில் இருந்து செயற்பட்ட 56ம் படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷன்ன குணதிலக கிளிநொச்சி தலமையகத்திற்கான தளபதியாகவும், அனுராதபுரம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தண உடவத்த முல்லைத்தீவு தலமையகத்திற்கான தளபதியாகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment