இலங்கையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வன்முறைகளை எதிர்த்து நாளை 10ம் திகதி யூன் மாதம் 3 மணியளவில் விகாரமாதேவி பூங்கா முன்பாக சத்தியாகிரகம் இடம்பெறவுள்ளது.
அண்மையில் போத்தல் ஜெயந்த எனும் ஊடகவியலாளர் தாக்கப்பட்டதை தொடர்ந்து பல ஊடக அமைப்புக்களின் ஓருங்கிணைப்பில் இடம்பெறவுள்ள இவ் சத்தியாகிரகத்தில் மதகுருமார், அரசியல்வாதிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் என பலதரப்பினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment